Wednesday, July 30, 2014

First Time Love Poems

படித்ததில் சுவாரசியமானது 

சிரிக்க மட்டும், சிந்திக்க அல்ல !!! ஓ.கே !!!!!

மின்னஞ்சல் தொகுப்புக்களில் ஒன்று ..........


-----------------------------------------------------------------------------------


I wrote this for my second girlfriend but never got to give it to her. Will You...?
©James


Will you be my Valentine?
The Bonnie to my Clyde;
The bacon to my eggs;

Will you be mine?
Will you be the Juliet to my Romeo?
The sweet to my sour;
The Bluebonnets to my Texas;
Will you be mine?
Will you be the Flour to my Tortilla?
The Dot to my Com;
The Bluebell to my Ice cream;
Will you be mine?
Will you be my first kiss?
The one who is there for me;
The romantic to my hopelessly;
Will you be mine?

Thursday, July 24, 2014

நித்தம் நித்தம் சாவு உன் மேல் கொண்ட காதலாலே !!!


என்னை நிறைய பீல் பண்ண வைச்ச பாட்டு பழனி பாரதியின் வரிகள் என்னைக் கொல்லுது, கிட்டத்தட்ட இப்ப ஏழாவது தடவை எண்டு நினைக்கிறான், கேட்டுக்கிடே இருக்கன். 

வாவ், சரியா பழனி பாரதி என்னை மாதிரியே திங் பண்ணுறான். 

சுப்பர். இன்னைக்கு வேலை செய்யணும் எண்டதையே மறந்து இந்த பாட்டோடையே இருக்கலாம் போல இருக்கு ....


படம்  - பாலா 
பாடகர் - சங்கர் மகாதேவன்
பாடல் வரிகள் - பழனி பாரதி 



என் கண்ணை பிடிங்கி கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு

யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹைஐஐயையோ 

சிற்பம் போல இந்த உடல் - நான் தொட்டு பார்த்ததும் குழைகிறதே
எங்கே எங்கே உந்தன் இடை தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கல்லையே 

ஓஓஓ கோடி கோடியாய் பெண் கூட்டம்
கடந்து போய்வரும் வீதியிலே
இதயம் உனக்கு முன்னாள் படுத்து மறியல் பண்ணுதே

கூந்தல் சாட்டையைத் சுழற்றுகிறாய், கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய்
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோன்றுதே

அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே - பெண்ணே உந்தன் காதலாலே

வா வா வா வந்து தீண்டிவிடு
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே

என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே

காதல் என்பது வன்முறையா
கண்கள்தான் அதன் செய்முறையா ?
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே

பெண்மை என்பது எரிமலையா ?
பூவில் சிந்திடும் பனிமலையா ?
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வளையுதே
மனம் இன்று பொம்மை ஆனதே - பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையை ஆட்டுதே - உன்னை கண்டு ஆசையாலே

வா வா வா வந்து விளையாடு ......

என் கண்ணை பிடிங்கி கொள் பெண்ணே
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு

யானை தடவும் குருடன் கதை போல ஹையோ ஹையோ
தடவி தடவி உன்னை பார்ப்பேனே ஹைஐஐயையோ

I dedicate this Song to my #LovingRatsashi, I love you dii ...